கோயம்புத்தூர்

வால்பாறையில் சிறுத்தை தாக்கி பசுமாடு சாவு

DIN

வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் பசுமாடு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. 
வால்பாறை, காமராஜர் நகரில் வசிப்பவர் செந்தில்பாலு. இவருக்குச் சொந்தமான பசுமாடுகள் அருகில் உள்ள தேயிலைத் தோட்டம் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மேய்ச்சலுக்கு சென்றுள்ளன. இதில் ஒரு பசுமாடு வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, அருகில் உள்ள சவரங்காடு எஸ்டேட் பகுதியில் திங்கள்கிழமை தேடிப் பார்த்தபோது சிறுத்தை தாக்கியதில் பசுமாடு இறந்து கிடந்தது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT