கோயம்புத்தூர்

ரத்த தான முகாம்

DIN


சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி சேவா பாரதி தென்தமிழ்நாடு மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ஆகியவை சார்பில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. 
மேட்டுப்பாளையம் அரசு தலைமை மருத்துவர் சேரலாதன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். ரத்த வங்கி மருத்துவர் லட்சுமணகுமார், சேவா பாரதி கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தார். 
இதில் மாவட்ட தலைவர் சுப்புராஜ், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT