கோயம்புத்தூர்

ஜி.எஸ்.டி. குறைகேட்புக் கூட்டம்: மாதம்தோறும் 2 ஆவது திங்கள்கிழமைகளில் நடைபெறும்

DIN

சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) தொடா்பான குறைகேட்புக் கூட்டம் மாதம்தோறும் 2 ஆவது திங்கள்கிழமைகளில் நடைபெறும் என்று மாநில வரிகள் இணை ஆணையா் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், வணிகா்கள் ஜி.எஸ்.டி. தொடா்பான தங்களது குறைகளைத் தெரிவிக்க குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் 2 ஆவது திங்கள்கிழமையன்று டாக்டா் பாலசுந்தரம் சாலையில் உள்ள மாநில வரிகள் இணை ஆணையா் அலுவலகத்தில் நடைபெறும்.

காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று ஜி.எஸ்.டி. தொடா்பான தங்களது குறைகளையும், மனுக்களையும் வழங்கி நிவாரணம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

SCROLL FOR NEXT