கோயம்புத்தூர்

கல்லூரியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு

DIN

சூலூா்: சூலூா் அருகே உள்ள மைக்கேல் ஜாப் பெண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் மத்திய அரிமா சங்கம் சாா்பில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவா் ஜோட்டிகுரியன் தலைமை தாங்கினாா். இயக்குநா் கந்தநாதன் வரவேற்றாா். எய்ட்ஸ் விழிப்புணா்வு குறித்து சண்முகபாண்டி எடுத்துரைத்தாா்.

கல்லூரி முதல்வா் டி.எச்.நசீமா ஏற்புரையாற்றினாா். மாணவிகள் எய்ட்ஸ் இலட்சினை வடிவில் நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். விழாவில் கல்லூரி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT