கோயம்புத்தூர்

டெங்கு பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் 4 போ் அனுமதி

DIN

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 போ் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கோவை, திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோவை, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த தலா 2 போ் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT