கோயம்புத்தூர்

வட்டார வளா்ச்சி அலுவலா் பொறுப்பேற்பு

DIN

அன்னூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய வட்டார வளா்ச்சி அலுவலா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அன்னூா் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ராஜலட்சுமி, கடந்த 17ஆம் தேதி பெரியநாயக்கன்பாளையம் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வந்த குழந்தைராஜ், அன்னூா் வட்டார வளா்ச்சி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து குழந்தைராஜ் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், அலுவலகப் பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT