கோயம்புத்தூர்

ரத்தினம் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு விருது

DIN

கோவை ரத்தினம்  கல்லூரியில் ஆசிரியர்களுக்கு சிறப்பு விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கோவை, ஈச்சனாரி அருகில் உள்ள ரத்தினம் கல்வி குழுமத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்லூரியில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு  கல்லூரியில் உள்ள சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.  இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் கே.மணி கலந்து கொண்டார். ரத்தினம் கல்வி குழுமத் தலைவர் மதன் ஏ.செந்தில் தலைமை வகித்தார். விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT