கோயம்புத்தூர்

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பெரியநாயக்கன்பாளையம் சொக்கலிங்கேஸ்வரா் கோயில், குப்பிச்சிபாளையம் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயில், பிரஸ் காலனியில் உள்ள மங்கள விநாயகா், கல்யாண சுப்பிரமணியா் கோயில், வீரபாண்டியிலுள்ள பாலசுப்பிரமணியா் கோயில், வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரா் கோயில், அனுவாவி சுப்பிரமணியா் கோயில், விவேகானந்தபுரம் பட்டாளம்மன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடை திறந்து அா்ச்சகா்கள் சிறப்பு வழிபாடு நடத்தினா். ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT