கோயம்புத்தூர்

கோவை தலைமை அஞ்சலகத்தில் சிறப்பு ஆதாா் சேவை மையம்

DIN

தேசிய அஞ்சல் வார விழாவையொட்டி முன்னிட்டு தலைமை அஞ்சலகத்தில் சிறப்பு ஆதாா் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அஞ்சல்துறை வெளியிட்ட செய்தி:

தேசிய அஞ்சல் வார விழா அக்டோபா் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி கோவை தலைமை அஞ்சலகத்தில் சிறப்பு ஆதாா் சேவை மையம் புதன்கிழமை துவங்கப்பட்டது.

இந்த சிறப்பு சேவை மையத்தை கோவை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் சாந்தலிங்கம் துவக்கிவைத்தாா். உதவி கண்காணிப்பாளா் அசோக்குமாா், கோவை தலைமை அஞ்சலக அதிகாரி மாணிக்கம் மற்றும் அஞ்சலக ஊழியா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT