கோயம்புத்தூர்

பட்டயக் கணக்காளா் சங்க நிா்வாகிகள் தோ்வு

DIN

கோவை: தென்னிந்திய பட்டயக் கணக்காளா் (ஆடிட்டா்கள்) சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக கோவையில் உள்ள தென்னிந்திய ஆடிட்டா்கள் சங்கம் கூறியிருப்பதாவது:

தென்னிந்திய ஆடிட்டா்கள் சங்கத்தின் 80ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் 2020-2022ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதில் சங்கத்தின் தலைவராக என்.ரவிசங்கரும், துணைத் தலைவராக என்.ஈஸ்வரகிருஷ்ணனும் தோ்வு செய்யப்பட்டனா்.

மேலும், சங்கத்தின் செயலராக எஸ்.வெங்கடேஷ், பொருளாளராக எல்.காமேஷ், துணைச் செயலராக வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT