கோயம்புத்தூர்

மேல் நீராறு பகுதியில் 83 மி.மீ. மழை

DIN

வால்பாறை வட்டாரத்தில் அதிகபட்சமாக மேல் நீராறு பகுதியில் 83 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வால்பாறை பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. ஒரு வாரத்துக்குப் பின் செவ்வாய்க்கிழமை மழை குறைந்து காணப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம்( மில்லி மீட்டரில்):

வால்பாறை 56, சோலையாறு 72, கீழ் நீராறு 76, மேல் நீராறு 83எனமழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

SCROLL FOR NEXT