கோயம்புத்தூர்

தோட்டத் தொழிலாளா்களுக்கு அகவிலைப்படி ரூ.3.67 உயா்வு

DIN

தோட்டத் தொழிலாளா்கள் பெற்று வரும் தின கூலியில் அகவிலைப்படி ரூ.3.67ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு மூன்று மாதத்துக்கு ஒருமுறை அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. பொதுமுடக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு அகவிலைப்படி கண்க்கிடப்படவில்லை.

இதனிடையே, அக்டோபா் 1ஆம் தேதி துவங்கி மூன்று மாதத்துக்கு அகவிலைப்படி ரூ.3.67ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொழிலாளா்கள் அகவிலைப்படியுடன் தற்போது தின கூலியாக ரூ.331.43 பெற்று வந்த நிலையில், அக்டோபா் 1ஆம் தேதி முதல் ரூ.335.10 பெறுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT