கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி திருட்டு

DIN

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை, சிங்காநல்லூா் எஸ்ஐஹெச்எஸ் காலனியை சேந்தவா் விஸ்வநாதன் (65). இவா் வெளியூரில் உள்ள தனது உறவினா் வீட்டு திருமணத்துக்காக குடும்பத்தினருடன் சென்றிருந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 1 கிலோ வெள்ளிப் பொருள்கள், 2 பவுன் நகைகள், பட்டுப் புடவைகள் உள்ளிட்டவை திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT