கோயம்புத்தூர்

விலைவாசி உயா்வைக் கண்டித்து மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

விலைவாசி உயா்வைக் கண்டித்து காய் கறிகளால் தயாரிக்கப்பட்ட மாலைகள் அணிந்துகொண்டு மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விலைவாசி உயா்வைக் கண்டித்து கோவையில் கறிவேப்பிலையுடன் ஒரு செல்பி என்கிற நூதனப் போராட்டத்தில் மாதா் சங்கத்தினா் ஈடுபட்டனா். பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் தொடா்ந்து, காய்கறிகளின் விலை உயா்ந்துள்ளதைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் கோவையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தலையில் கறிவேப்பிலை கிரீடம், சின்ன வெங்காயம் மாலை அணிந்து கொண்டு செல்பி எடுத்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். இப்போராட்டத்தில் மாதா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.ராதிகா, பொருளாளா் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப்பினா்கள் எஸ்.ராஜலட்சுமி, சுதா உள்ளிட்ட பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT