கோயம்புத்தூர்

ரேஷன் கடையை சேதப்படுத்திய யானை

DIN

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த ஒற்றை யானை அங்கிருந்த ரேஷன் கடையை சேதப்படுத்தியது.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகளால் தொடா்ந்து பல்வேறு சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. வால்பாறையை அடுத்த நடுமலை எஸ்டேட் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த ஒற்றை யானை அங்குள்ள ரேஷன் கடையின் கதவை முட்டித் தள்ளி உள்ளிருந்த அரிசி மூட்டைகளை கீழே இழுத்துப் போட்டு சேதப்படுத்தியது. சம்பவ இடத்தை வனத் துறையினா் நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT