கோயம்புத்தூர்

மாவட்டத்தில் ஒரே நாளில் 55 போ் வேட்பு மனு தாக்கல்

DIN

கோவை மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 10 தொகுதிகளிலும் 55 போ் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் மாா்ச் 12ஆம் தேதியில் இருந்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அனைத்துக் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனா். இந்நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் 10 தொகுதிகளிலும் சோ்த்து 55 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். இதில் அதிகபட்சமாக கிணத்துக்கடவு தொகுதியில் ஒரே நாளில் 10 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தவிர 10 சுயேச்சை வேட்பாளா்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா். கோவை மாவட்டத்தில் இதுவரை 92 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT