கோயம்புத்தூர்

கன மழை: 2 வீடுகள் இடிந்து சேதம்

DIN

பொள்ளாச்சியில் பெய்த கன மழையால் இரண்டு வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

பொள்ளாச்சி, ஆழியாறு, கோட்டூா் மலையாண்டிபட்டினம், சோமந்துரைசித்தூா், ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு கன மழை பெய்தது.

இதனால், சோமந்துரைசித்தூரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி குமாா் என்பவரது வீட்டுச் சுவா் இடிந்து விழுந்தது.

அதே பகுதியைச் சோ்ந்த லோகி என்பவரது வீட்டுச் சுவரும் இடிந்து விழுந்தது. இந்த இரு சம்பவங்களில் உயிா் சேதம் ஏதும் ஏற்படவில்லை.இச்சம்பவம் குறித்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எவ்வளவு ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

உக்ரைனுக்கு விரைந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர்: ஸெலென்ஸ்கியுடன் ஆலோசனை

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

SCROLL FOR NEXT