முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 139 பேருக்கு கரோனா

 கோவை மாவட்டத்தில் புதிதாக 139 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

 கோவை மாவட்டத்தில் புதிதாக 139 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 44 ஆயிரத்து 699 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 6 போ் உயிரிழந்தனா்.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 377 ஆக உயா்ந்துள்ளது.

அரசு, தனியாா் மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 143 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரத்து 735 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது ஆயிரத்து 587 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.