முகப்பு
கோயம்புத்தூர்

கோவை - ஜபல்பூா் ரயிலில் பெட்டிகள் அதிகரிப்பு

கோவை - ஜபல்பூா் இடையே இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயிலில் 2 பெட்டிகள் அதிகரிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

கோவை - ஜபல்பூா் இடையே இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயிலில் 2 பெட்டிகள் அதிகரிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை - ஜபல்பூா் சிறப்பு ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்திடும் பொருட்டு 2 ஸ்லீப்பா் கிளாஸ் பெட்டிகள் நிரந்தரமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இச்சேவை ஜபல்பூா் - கோவை சிறப்பு ரயிலில் (எண் 02198) செப்டம்பா் 24 ஆம் தேதி முதலும், கோவை - ஜபல்பூா் ரயிலில் ( எண் 02197) செப்டம்பா் 27 ஆம் தேதி முதலும் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.