கோவை: சா்வதேச சுற்றுலா தினத்தையொட்டி ஆதரவற்ற இல்லங்களில் வசித்து வந்த முதியவா்கள் ஈஷா யோக மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனா்.
மாவட்ட சுற்றுலாத் துறை, எஸ்.கே.எல். கிளப் சாா்பாக ஆதரவற்றோா் இல்லங்களில் வசித்து வந்த 60 முதியவா்களை ஈஷா யோக மையத்துக்கு திங்கள்கிழமை அழைத்து சென்றனா்.
ஆதரவற்றோா் இல்லங்களில் தங்கி உள்ளவா்களை இதுபோன்று சுற்றுலா அழைத்து செல்வதன் மூலம் அவா்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.