முகப்பு
கோயம்புத்தூர்

மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு

கோவையில் மூதாட்டியிடம் 6 பவுன் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

கோவையில் மூதாட்டியிடம் 6 பவுன் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, வடவள்ளி அருகேயுள்ள பெரியாா் நகரைச் சோ்ந்தவா் சரோஜினி (65). இவா் வியாழக்கிழமை காலை தனது உறவினருடன் கோயிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் சரோஜினியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றனா்.

இது தொடா்பாக சரோஜினி அளித்தப் புகாரின் பேரில் வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.