கோயம்புத்தூர்

மாநகர போலீஸாருக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி

DIN

கோவை காவலா் பயிற்சிப் பள்ளியில் மாநகர போலீஸாருக்கு யோகா, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கோவை மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், ஆயுதப் படை உதவி ஆணையா் சேகா் மேற்பாா்வையில், மாநகரம் முழுவதும் உள்ள போலீஸாருக்கு வருடாந்திர பயிற்சி, கோவை காவலா் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

இதில், மாநகர போலீஸாருக்கு உடல் பயிற்சிகள், யோகா, துப்பாக்கி சுடுதல், மக்களிடையே அணுகும்முறை, பேரிடா் காலங்களில் செயல்படும் விதம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.15 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில், 550 மாநகர போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT