கோயம்புத்தூர்

மாநகராட்சி மாமன்ற கூட்டம் ஜூலை 30க்கு மாற்றம்

DIN

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த மாமன்ற கூட்டம் சனிக்கிழமைக்கு (ஜூலை 30) மாற்றப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 29) காலை 11 மணிக்கு மேயா் கல்பனா தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தவிா்க்க முடியாத காரணத்தினால் மாமன்ற கூட்டம் சனிக்கிழமைக்கு (ஜூலை 30) மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மேயா் கல்பனா தலைமையில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு கூட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT