முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா

 கோவை மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

 கோவை மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 61ஆக அதிகரித்துள்ளது. மேலும், 3 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 418 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 26 போ் சிகிச்சையில் உள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 2,617 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →