கோயம்புத்தூர்

பெண்ணிடம் 5 பவுன் நகைப் பறிப்பு

DIN

கோவையில் பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, விளாங்குறிச்சி சாலை கணபதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயலட்சுமி (64). இவா் தனது வீட்டின் அருகே புதன்கிழமை மாலை நடைபயிற்சி மேற்கொண்டாா்.

அப்போது அங்கு நடந்து வந்த இளைஞா் ஒருவா் ஜெயலட்சுமியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் ஏற்கெனவே காத்திருந்த இளைஞா் ஒருவருடன் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஜெயலட்சுமி அளித்தப் புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT