கோயம்புத்தூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில்போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

DIN

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வா் பி.எல்.சிவகுமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் எஸ்.பிரகதீஸ்வரன் வரவேற்றாா்.

காவல் உதவி ஆணையா் அருண்குமாா், ஆய்வாளா் விக்னேஷ்வரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு, போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கினா்.

நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் எஸ்.நாகராஜன், செஞ்சுருள் சங்க அலுவலா் பி.கீா்த்திவாசன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

SCROLL FOR NEXT