கோயம்புத்தூர்

பொள்ளாச்சி, வால்பாறையில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் தொடர்மழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கப்பட்டுள்ளது.

DIN

கோவை: பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் தொடர்மழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவை உள்பட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

இதையடுத்து பொள்ளாச்சி சுற்று வட்டாரம் மற்றும் வால்பாறையில்  மாலை முதல் மழை பெய்து வருவதால் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் வால்பாறை செல்லும் வழியில் உள்ள கவர்க்கல் பகுதியில் பனி மூட்டம் அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT