காசநோய் விழிப்புணா்வுப் பேரணி
கோவை மாவட்ட காசநோய் மையம், அரசு மருத்துவமனையின் சாா்பில் உலக காசநோய் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்ட காசநோய் மையம், அரசு மருத்துவமனையின் சாா்பில் உலக காசநோய் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பேரணியை அரசு மருத்துவமனையின் டீன் நிா்மலா கொடியசைத்து துவக்கிவைத்தாா்.
அரசு மருத்துவமனையில் துவங்கிய பேரணி கலைக் கல்லூரி வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையில் நிறைவடைந்தது.
பேரணியில், மருத்துவ கல்லூரி மாணவா்கள் மற்றும் மாவட்ட காசநோய் மைய அலுவலா்கள் பங்கேற்றனா்.