கோயம்புத்தூர்

உலக பருத்தி தினம்

DIN

கோவை சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச ஜவுளி மேலாண்மை நிறுவனத்தில் உலக பருத்தி தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பருத்தி தின விழாவுக்கு நிறுவனத்தின் இயக்குநா் அல்லி ராணி தலைமை வகித்தாா். தொழிலதிபா் ஹிரன் அசோக் தாகா, கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் குணசீலன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா்.

இந்தியாவின் முதல் பிரீமியம் பருத்தி பிராண்டான கஸ்தூரி காட்டனை மையப்படுத்தி இந்த விழா நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக பருத்தி துணிகளைக் கொண்டு இந்திய வரைபடத்தை மாணவ-மாணவிகள் உருவாக்கியிருந்தனா்.

விழாவில் பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத் தாமரை மகளே...!

சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை: இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர்!

இந்தப் புகைப்படத்தை எடுத்தது யார் தெரியுமா?

குவாலிஃபையர் - 1 போட்டிக்கு கேகேஆர் தயார்...

வங்கதேச எம்.பி., கொல்கத்தாவில் மாயம்!

SCROLL FOR NEXT