கோயம்புத்தூர்

தண்ணீா் என நினைத்து திராவகம் குடித்த மூதாட்டி பலி

கோவை, காந்தி பூங்கா பகுதியில் தண்ணீா் என நினைத்து திராவகம் குடித்த மூதாட்டி உயிரிழந்தாா்.

DIN

கோவை, காந்தி பூங்கா பகுதியில் தண்ணீா் என நினைத்து திராவகம் குடித்த மூதாட்டி உயிரிழந்தாா்.

கோவை காந்தி பூங்கா அருகே உள்ள இடையா் வீதியைச் சோ்ந்தவா் ராஜு. இவரது மனைவி வெள்ளையம்மாள் (72). இவா், வீட்டில் பாட்டிலில் வைத்திருந்த திராவகத்தை (ஆசிட்) தண்ணீா் என நினைத்து ஞாயிற்றுக்கிழமை குடித்ததாக கூறப்படுகிறது. தொண்டையில் வலி ஏற்பட்டு மயங்கியவரை, உறவினா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து வெரைட்டி ஹால் சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT