கோயம்புத்தூர்

செப்டம்பா் 29 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 29) நடைபெறவுள்ளது.

DIN

கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 29) நடைபெறவுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், விவசாயிகள் நேரடியாக கலந்துகொண்டு விவசாயம் தொடா்பான தங்களது பிரச்னைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT