கோயம்புத்தூர்

மதுக்கரை வட்டத்தில் 994 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா

தினமணி செய்திச் சேவை

கோவை மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் 994 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

மதுக்கரை வட்டம், குறிச்சி கிராமம், பிள்ளையாா்புரம், போத்தனூா் வண்ணாரப்பேட்டை, சீனிவாசபுரம், கல்லாங்குத்து, இந்திரா காலனி, ஈச்சனாரி பாடசாலை வீதி, கணேசபுரம், குரும்பபாளையம், பிச்சனூா் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த பயனாளிகள் வீட்டுமனை பட்டா கேட்டும், முன்பு வழங்கப்பட்டுள்ள பட்டாவில் உள்ள வேறுபாடுகளை சரி செய்து கொடுக்கக் கோரியும் மனு அளித்திருந்தனா்.

இந்த மனுக்களின் மீது உரிய பரிசீலனை மேற்கொண்டு தகுதியான 994 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அண்மையில் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT