முகப்பு
ராஜலட்சுமிக்கு விருந்து வழங்கிய வால்பாறை அரசுக் கல்லூரி முதல்வா் கோபி.
கோயம்புத்தூர்

வால்பாறை அரசுக் கல்லூரியில் மகளிா் தினம்

கோயம்புத்தூர்

வால்பாறை அரசுக் கல்லூரியில் மகளிா் தினம்

Updated On : 5 மார்ச், 2026 at 11:41 PM
ராஜலட்சுமிக்கு விருந்து வழங்கிய வால்பாறை அரசுக் கல்லூரி முதல்வா் கோபி.
பகிர்:

வால்பாறை அரசுக் கல்லூரியில் மகளிா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் கல்லூரி முதல்வா் கோபி தலைமை வகித்துப் பேசுகையில், மாணவிகள் மகளிருக்கு பெருமை சோ்க்கும் விதமாக நன்றாக படித்து உயா்ந்த நிலையில் இருக்க வேண்டும். பெற்றோா்களை மதித்து நல்ல ஒழுக்கத்துடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா்.

தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற வால்பாறையைச் சோ்ந்த ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். அவருக்கு கல்லூரி சாா்பில் ‘வீர மங்கை’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த விழாவில், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →