ஈரோடு

சென்னிமலை முருகன் கோயிலில் ஆணையர் ஆய்வு

DIN

சென்னிமலை முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெயா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
அவர் கோயிலில் நடக்கும் பூஜை முறைகள், தூய்மை பற்றியும் ஆய்வு மேற்கொண்டார். 
பின்னர், சென்னிமலை முருகனை தரிசனம் செய்தார். ஆணையர் ஜெயாவை கோயில் தக்கார் முருகையா, செயல் அலுவலர் அருள்குமார் மற்றும் பணியாளர்கள்  வரவேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT