ஈரோடு

தினகரன் அணியில் இணைந்த தீபா பேரவை மாவட்டச் செயலாளர்

DIN

ஈரோடு புறநகர் மாவட்ட தீபா பேரவை செயலாளர் பூக்கடை சரவணன் தலைமையில், 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி டி.டி.வி.தினகரன் அணியில் இணைந்தனர்.
ஈரோடு புறநகர் மாவட்ட தீபா பேரவைச் செயலாளர் ஏ.பூக்கடை சரவணன். இவரது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி டி.டி.வி.தினகரன் அணியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர்.
சத்தியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, டி.டி.வி. அணி மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.செல்வம் தலைமை வகித்தார். இதில், நகரச் செயலாளர் டி.கே.ஈஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT