முகப்பு
ஈரோடு

மொடக்குறிச்சியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மொடக்குறிச்சி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 29 மார்ச், 2018 at 8:40 AM
பகிர்:

மொடக்குறிச்சி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மொடக்குறிச்சி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ரமேஷ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர். 
இதில், ஆசிரியர் பதவி உயர்வு இரண்டாம் கட்ட கலந்தாய்வை மார்ச் 31-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.