ஈரோடு

குண்டம் திருவிழா கொடியேற்றம்

DIN

பெருந்துறை அருகேயுள்ள காஞ்சிக்கோவில் ஸ்ரீசீதேவிஅம்மன் கோயில் குண்டம் திருவிழா மற்றும் ரதோற்சவத் திருவிழா கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிக்கோவிலில் பிரசித்தி பெற்ற சீதேவியம்மன் கோயிலில் வைகாசி மாதத்தில் குண்டம் விழா மற்றும் தேர்த் திருவிழா நடைபெறும். நிகழாண்டு தேர்த் திருவிழா மே16 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை (மே 25) இரவு கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மே 31 ஆம் தேதி குண்டம் விழாவும், ஜூன் 1 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT