ஈரோடு

மக்கள் குறைகேட்பு முகாம்

DIN

பெருந்துறை ஒன்றியம், ஆயிக்கவுண்டம்பாளையத்தில் மக்கள் குறைக்கேட்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
முகாமில், சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி வெங்கடாசலம், மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  
இதில், பெருந்துறை ஒன்றியச் செயலாளர் விஜயன், அவைத் தலைவர் சந்திரசேகர், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT