ஈரோடு

ரூ. 17 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 17 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. 

DIN

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 17 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. 
கொடுமுடி, சிவகிரி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 59 விவசாயிகள்  804 மூட்டைகளில் 25 ஆயிரத்து 680 கிலோ எடையுள்ள நிலக்கடலையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதில், அதிகபட்சமாக கிலோ ரூ. 70.09 க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 59.06 க்கும் விற்பனையாயின. மொத்தம் ரூ. 17 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT