ஈரோடு

பி.எஸ்.என்.எல். சார்பில் இன்று சிறப்பு முகாம்

DIN

ஈரோடு பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு மாவட்டத்தில் புதன்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் புதிய 4ஜி சிம்களை நேசம் கோல்டு, மினிட் - செகன்ட் போன்ற தங்கள் தேவைக்கு ஏற்ற திட்டங்களில் பெற்று பிஎஸ்என்எல் நிறுவனத்தில்  இணையலாம். 
மேலும், பிற சேவை நிறுவனங்களில்  இருந்தும் அதே எண்ணை மாற்றாமல் எம்.என்.பி.  மூலமாக பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறலாம் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT