ஈரோடு

மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வென்ற பாரதி வித்யாலயா மாணவ, மாணவியர்

DIN

மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் கோபி பாரதி வித்யாலயா மாணவ, மாணவியர்  தங்கப்பதக்கம் வென்றனர்.
தமிழ்நாடு மாநில அளவிலான மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இதில் கோபி பாரதி வித்யாலயா பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 
போட்டியில் மாணவர்கள் இளந்திரயன், மனோஜ்பிரசாத்,  ஆர்த்தி, சுவிதா, கனிஷ்கா ஆகியோர் தங்கப்பதக்கமும்,  மாணவர்கள் சஞ்சய்குமார், வு.ஹர்ஷிதா ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், மாணவர் விமல்தருண் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். 
இவர்கள் அனைவரும் தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளனர். 
வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் பி.ஆர்.வேலுமணி, துணைத் தலைவர் அமுதம் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT