ஈரோடு

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.78 லட்சத்துக்கு எள் விற்பனை

DIN

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைஓக் கூடத்தில் ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்து 875 க்கு எள் விற்பனை நடைபெற்றது.
 கொடுமுடி வட்டாரத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 33 முட்டை எள்ளை சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வெள்ளிக்கிழமை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர்.
இதில் சிகப்பு ரக எள் அதிகபட்ச விலையாக ரூ.127.11 க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.82.96 க்கும், கருப்புரக எள் அதிகபட்ச விலையாக ரூ.155.68 க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ155.68 க்கும், வெள்ளைரக எள் அதிகபட்ச விலையாக ரூ.136.00 க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.136.00 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்து 875 க்கு எள் விற்பனை நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT