ஈரோடு

வள்ளிபுரம் பெருமாள் கோயிலில்சிறப்பு பூஜை

DIN


சிவகிரி, வள்ளிபுரம் கிராமம், கோயில் புதூரில் உள்ள வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத இறுதி சனிக்கிழமை அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதேபோல, இந்த ஆண்டும் மார்கழி சனிக்கிழமையையொட்டி கலியுக வரதராஜப் பெருமாள், அனுமன், கருடாழ்வார்க்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனை பூஜைகளும் நடைபெற்றன.
இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொணடு சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT