ஈரோடு

பாஜக சார்பில்  திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை

DIN

திருவள்ளுவர் பிறந்த தினத்தையொட்டி, அவரது சிலைக்கு ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
ஈரோடு, சூரம்பட்டி நான்கு ரோடு அருகில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில்  மாவட்ட ஆசிரியர் பிரிவின் தலைவர்  சுந்தரநாரயணன் தலைமையில்  நடைபெற்ற விழாவில், மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியன் பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செய்தார். 
இதில்,  கோட்ட பொறுப்பாளர் வே. வைரவேல், மாநிலப் பிரசார பிரிவு பொறுப்பாளர் ஈரோடு சரவணன்,  மாநில வழக்குரைஞர் பிரிவு பொறுப்பாளர் என்.பி. பழனிசாமி, முன்னாள் மாவட்டத்  தலைவர் பொன். ராஜேஷ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் குரு.குணசேகரன், மகேஸ்வரன் , மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், சூரம்பட்டி மண்டல் தலைவர் சின்னதுரை உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவை சீனா ஒருபோதும் சமமாக கருதாது: யுஎஸ்ஐஎஸ்பிஎஃப் தலைவா்

குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏக்கள் ஆட்சியரிடம் மனு

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 12 போ் காயம்

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

SCROLL FOR NEXT