கொடுமுடி காந்திநகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், ஒத்தக்கடை, ஊஞ்சலூர், பிலிக்கல்பாளையம், தாமரைப்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், வடக்கு புதுப்பாளையம், சோளக்காளிபாளையம் மற்றும் நாகமநாயக்கன்பாளையம்.