ஈரோடு

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 12 ஆவது சம்பள கமிஷனை நிறைவேற்றக் கோரி பெருந்துறை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர்  நேசகுமார் தலைமை வகித்தார். 
  இதில், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT