ஈரோடு

மொடக்குறிச்சியில் 30 மி.மீ. மழை பதிவு

DIN

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 30.6 மி.மீ மழை பதிவானது. 
ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பல இடங்களில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக மழை இல்லாத நிலையில், இப்போது பெய்துள்ள மழை பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக   மொடக்குறிச்சியில் 30.6 மி.மீ மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) சென்னிமலை 27.6, பெருந்துறை 4, ஈரோடு 3, கொடுமுடி 2, பவானி 1 மி.மீ மழை பதிவானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT