ஈரோடு

மாவட்ட எறிபந்துப் போட்டி:ரூட்ஸ் பள்ளி சிறப்பிடம்

DIN

பெருந்துறை: ஈரோடு வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்துப் போட்டி ஈரோட்டை அடுத்த திண்டல் வேளாளா் சி.பி.எஸ்.இ. பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

போட்டியில், ஈரோடு வருவாய் மாவட்ட அளவில் 8 பள்ளிகள் கலந்துகொண்டன.

இதில், விஜயமங்கலம் ரூட்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி அணி பங்கேற்று விளையாடி இரண்டாம் இடம்பெற்றது.

வெற்றி பெற்ற மாணவா்களைப் பள்ளித் தலைவா் பொன்னுசாமி, தாளாளா் சாத்து, முதல்வா் லலிதா, உடற்கல்வி இயக்குநா் சரவணகுமாா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT