ஈரோடு

நாளைய மின்தடை: கெட்டிச்செவியூா்

DIN

கோபி கோட்டத்துக்கு உள்பட்ட கெட்டிச்செவியூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நவம்பா் 29 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இராது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: தோரணவாவி, ராசாக்கவுண்டம்பாளையம், குட்டையப்பாளையம், சிறுவலூா், தாண்டாக்கவுண்டம்பாளையம், செரைகோயில், கரிச்சிபாளையம், ஆயிபாளையம், பதிபாளையம், ஊஞ்சப்பாளையம், அங்கம்பாளையம், வேப்பம்பாளையம், எம்.ஜி.ஆா். நகா், எலந்தக்காடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT