ஈரோடு

நாளை மகாவீர ஆஞ்சநேயா்கோயில் குடமுழுக்கு

DIN

ஈரோடு வ.உ.சி. பூங்கா மகாவீர ஆஞ்சநேயா் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை (டிசம்பா் 2) நடைபெறவுள்ளது.

குடமுழுக்கு விழாவையொட்டி சனிக்கிழமை காலை சுதா்சன ஹோமம், மாலை முதல் கால யாக பூஜை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு 2ஆம் கால யாக பூஜை நடைபெறுகிறது.

10.30 மணிக்கு கோபுர கலசம் வைக்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு 3ஆம் கால யாக பூஜையும், திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு 4ஆம் கால யாக பூஜையும் நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 6 மணிக்கு கோபுர கலசத்தில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT